சனி, 26 பிப்ரவரி, 2011

புண்ணியம் செய்தோர்

உன் விழிகள் என்ன மந்திர வாசலா
காண்பவரெல்லாம் காணாமல் போவதற்கு
நீ கண்டு பேசியவர்க்கெல்லாம் சொர்க்கம் கிட்டும்
பேசாதவர்கள் - புண்ணியம் செய்தவர்
அவர்கள் மீண்டுமொறுமுறை உயிர்த்து
உன்னிடம் பேச காத்து நிற்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக